கர்நாடகாவில் புதிதாக திறக்கப்பட்ட மிதவை பாலம், இரண்டே நாளில் சேதமடைந்ததால் அந்த பாலம் மூடப்பட்டது.
உடுப்பி மாவட்டத்தில் உள்ள மல்பே கடற்கரையில் 100மீட்டர் நீளத்துக்கு 80லட்ச ரூபாய் செலவில் மிதவை பாலம் அமைக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் நடந்து சென்று அழகை ரசிக்க ஏதுவாக உருவாக்கப்பட்ட இந்த பாலம் கடந்த 6ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த 8ஆம் தேதி மிதவை பாலம் கடுமையாக சேதமடைந்ததும் அப்போது சுற்றுலாப் பயணிகள் சிலர் கடலில் விழுந்ததும் தெரியவந்துள்ளது. கடலில் விழுந்தவர்களை அங்கிருந்த பாதுகாவலர்கள் பத்திரமாக மீட்டதால், உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. கடல் சீற்றத்தால் மிதவை பாலம் சேதமடைந்ததால் , தற்காலிகமாக அந்த பாலம் மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Loading More post
உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? அப்போ இவற்றை கவனியுங்க...
சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை - நுபுர் சர்மாவுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ்
தமிழில் ஒரு கே.ஜி.எஃப்?.. தனுஷ் படத்தின் மாஸ் அப்டேட் - யார் அந்த ‘கேப்டன் மில்லர்’ ?
முகமது ஜூபைருக்கு பாகிஸ்தானில் இருந்து நிதியுதவி - டெல்லி போலீஸ் தகவல்
இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டத்தின் தற்போதைய நிலை?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்