ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா, தனது 84 வயதில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
ஹரியானாவில் 4 முறை முதல்வராக இருந்த ஓம் பிரகாஷ் சவுதாலா, கடந்த ஆண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதினார். அதில், 10 ஆம் வகுப்பில் ஆங்கிலத் தேர்வில் தேர்ச்சி அடையாத நிலையில், அவருடைய 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவை மாநில தேர்வு வாரியம் நிறுத்தி வைத்தது. இதனையடுத்து 10ஆம் வகுப்பு ஆங்கிலப் பாடத்திற்கான தேர்வை எழுதினார். இந்த நிலையில், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் அவர் தேர்ச்சி பெற்றுள்ளார்.
இந்த நிலையில், அவர் தலைநகர் சண்டிகரில் உள்ள தேர்வு மையத்திற்குச் சென்று தனது பொதுத் தேர்வுக்கான மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொண்டார். ஓம்பிரகாஷ் சவுதாலாவுக்கு அபிஷேக் பச்சன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Loading More post
இப்படி ஒரு சாண்ட்விச்சா? எப்பா ஆள விடுங்க - அலறும் Foodies; வீடியோ பகிர்ந்த ஒமர் அப்துல்லா
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
"என் கண்முன்னே மகனை சுட்டுக் கொன்றனர்"- லஞ்ச ஒழிப்புத்துறை மீது ஐஏஎஸ் அதிகாரி புகார்
என்னது.. 'ஃபாஸ்டேக்கை ஸ்கேன்' செய்து பணத்தை திருட முடியுமா? வைரலாகும் வீடியோ
பீகார் மருந்து ஆய்வாளரிடம் கோடிக்கணக்கிலான பணம் பறிமுதல் - லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'