மத்தியப் பிரதேசத்தில் உள்ள பள்ளியில் தவறிழைத்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உடல் சார்ந்த தண்டனை வழங்கிய காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசம் அசோக் நகரில் இயங்கும் தனியார் பள்ளி ஒன்றில் சில மாணவர்கள் தவறிழைத்ததாக ஆசிரியர் தண்டனை வழங்கியுள்ளார். அதற்காக சில மாணவர்கள் குனிந்தவாறு, தங்களது கைகளை இடுப்பின் கீழே கோர்த்தபடி நடந்து செல்லுமாறு கட்டளை விடுத்துள்ளார். இதனால் மிகவும் சிரமப்பட்டு மாணவர்கள் நடந்து செல்லும் அந்த காட்சிகள் வெளியாகி பெற்றோர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை பெற்றுள்ளது. எதற்காக இத்தகைய தண்டனை வழங்கப்பட்டது என்றும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும் மத்தியப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
Loading More post
குருமூர்த்தி போல எல்லா பிராமணர்களும் கோழைகள் அல்ல - சுப்ரமணிய சுவாமி சர்ச்சை ட்வீட்
ஊழியர் சம்பளத்தை தவறுதலாக ரூ.1.4 கோடி செலுத்திய நிறுவனம்... தலைமறைவான ஊழியர்!
உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி! விலை உயரப்போகும் பொருட்கள் எவை எவை? முழு விபரம்!
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
ஆஸ்கர் அகாடமியில் இருந்து நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix