மேட்டூரில் உள்ள தள்ளுவண்டி கடையில் அத்துமீறிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தள்ளுவண்டி வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு முன் சாலை அமைக்கும் பணிக்கான ஏற்பாடுகள் நடந்து வருவதால், வியாபாரிகள் தங்களது கடைகளை அகற்றி, தற்காலிகமாக தள்ளுவண்டியில் உணவுப் பொருட்களை வைத்து வியாபாரம் செய்து வந்தனர். இந்நிலையில் அப்பகுதிக்கு வந்த மேட்டூர் நகராட்சி ஆணையர் நாராயணன் எவ்வித முன்னறிவிப்புமின்றி பால், தண்ணீர் உள்ளிட்டவற்றின் மீது ரசாயனம் கலந்த பினாயிலை ஊற்றியதாகக் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட தள்ளுவண்டி வியாபாரிகள் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அடாவடியில் ஈடுபட்ட ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயர் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே ஆணையர் நாராயணன் மீது நாயை கொடூரமாக கொன்றது தொடர்பாக புகார் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading More post
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!