அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடியில் மின்சாரத்தை திருட அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி இருவர் உயிரிழந்தனர்.
சாத்தம்பாடியைச் சேர்ந்தவர் தங்கராசு. அவருக்கு சொந்தமான விளைநிலத்தில் இருந்த மின்கம்பத்திலிருந்து தேவேந்திரன் என்பவர் மின்சாரத்தை திருடி சாதாரண கம்பியில் மின்வேலி போல் அமைத்துள்ளார். அது தெரியாமல், தங்கராசும், அவரது தந்தையும் இன்று காலை விளைநிலத்திற்கு சென்றபோது சாதாரண கம்பி என நினைத்து மின்சாரக் கம்பியை தொட்டுள்ளனர்.
அதில் மின்சாரம் தாக்கி தந்தையும், மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து விக்கிரமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாகி விட்ட தேவேந்திரனைத் தேடி வருகின்றனர்.
Loading More post
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நிதின் கட்கரி எழுந்து நிற்காதது ஏன்? - அமைச்சர் மனோ தங்கராஜ்
கோயில் திருவிழா பாதுகாப்பில் குளறுபடி? - தடுப்பு மீது ஏறிக்குதித்த எம்பி ஜோதிமணி!
ஓ.பன்னீர்செல்வத்திடம் சில நிமிடங்கள் தனியாக பேசிய பிரதமர் மோடி!
ரயில் வரவேற்பு விழா: தேனி ரயில் நிலையத்தில் விடிய விடிய பறந்த 'தேசியக் கொடி'!
சமபலத்துடன் பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் - இறுதிப் போட்டிக்கு செல்வது யார்? இன்று மோதல்!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!