கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழைக்காரணமாக தென்பெண்ணை ஆற்றில் 5 ஆண்டுகளுக்கு பின்னர் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தென்பெண்ணை ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஓசூர் அடுத்துள்ள பாதகோட்டாவில் உள்ள தரைப்பாலத்தை கடக்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாதகோட்டா தரைப்பாலம் முழுவதுமாக தண்ணீரில் மூழ்கியுள்ள நிலையில் இருகரையோரங்களிலும் தடுப்பு அமைக்கப்பட்டு, கிராம பணியாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாதகோட்டா, ராமாபுரம், திருமளகோட்டா உள்ளிட்ட பகுதி மக்கள் பாலத்தை கடக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவ்வழிதடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
Loading More post
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
ஆஸ்கர் அகாடமியில் இருந்து நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
மகாராஷ்டிராவில் அதிரடி - பெரும்பான்மையை நிரூபிக்க உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் உத்தரவு
பத்திரிகையாளர்கள் மீது அடக்குமுறை கூடாது - முகமது ஜுபைர் விவகாரத்தில் ஐ.நா. கருத்து
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix