ப்ளூவேல் விளையாட்டில் ஈடுபட்டிருந்த இரண்டு பேர் தற்கொலைக்கு முயன்றதை அடுத்து அவர்கள் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஜோத்பூரை சேர்ந்த 17வயது மாணவி ஒருவர், ஏரியில் குதித்து தன்னுரை மாய்த்துக்கொள்ள முயன்றுள்ளார். அதிர்ஷடவசமாக காப்பற்றப்பட்ட அந்த மாணவி, தான் தற்கொலை செய்யவில்லை என்றால் தனது தயாரின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக வந்த மிரட்டல்களை அடுத்தே, தான் இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்தார். இதேபோல், பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் 16 வயது மாணவன் ஒருவன், தூக்கில் துங்கி தற்கொலைக்கு முயன்றுள்ளான். அதனை பார்த்த அவனது பெற்றோர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்கொலை செய்யவில்லை என்றால் பெற்றோரை கொலை செய்துவிடுவோம் என மிரட்டல் விடுக்கப்பட்டதால் தான் வேறுவழியின்றி இந்த முடிவை நோக்கி தான் தள்ளப்பட்டுள்ளதாக அந்த மாணவன் கூறியிருக்கிறான்.
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்