கடலூர் ஆல்பேட்டை சோதனைச்சாவடி அருகே மதுப்போதையில் ரகளையில் ஈடுபட்ட காவலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காவலர் விஜியவர்மன் மது அருந்திவிட்டு அப்பகுதியில் சென்றவர்களிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அவரை பிடித்து சோதனை சாவடி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். ஆனால் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காததால் ஆல்பேட்டை சோதனை சாவடியை முற்றுகையிட்டு சாலைமறியலில் ஈடுபட்டனர். பின்னர் அங்குவந்த காவல்துறை அதிகாரிகள் காவலரை விசாரனைக்காக அழைத்துச் சென்றதையடுத்து பொதுமக்கள் கலைந்துசென்றனர்.
Loading More post
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
ஐபிஎல்லில் ஜொலித்தவர்களுக்கு வாய்ப்பு! தென் ஆப்பிரிக்க டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டெடுப்பு
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்