நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாணவர்கள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள இயக்குநர் வெற்றிமாறன், எதிர்ப்பை வெளிப்படுத்துவது மாணவர்களின் அடிப்படை உரிமை எனக் கூறியுள்ளார்.
சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்ற இயக்குநர் வெற்றிமாறன், “எல்லா அரசுகளும் மாணவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை கேட்க வேண்டும். முதலில் நாம் நம்முடைய எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும்.
இந்த மவுனத்தை களைக்க வேண்டும். இது அவர்கள் உரிமைக்காக குரல் கொடுப்பது. இது அவர்களுடைய அடிப்படை உரிமை. எல்லா மனிதர்களுக்கும் எதிர்ப்பை தெரிவிப்பதற்கான உரிமை உள்ளது. பிறப்புரிமை அது. அதனை அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்க்ள்” என்று கூறினார்.
Loading More post
ராக்கெட்டுகளை ஏவுவதற்கு குலசேகரப்பட்டினத்தை தேர்வு செய்தது ஏன்?-இஸ்ரோ விஞ்ஞானி புதிய தகவல்
’குழந்தைகள் மார்க் விஷயத்தில் பெற்றோர்கள் இதை மட்டும் செய்யாதீங்க’- அமைச்சர் அன்பில் மகேஷ்
காலிப் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்கால தடை! - நீதிமன்றம்
தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக தமிழகத்தைச் சேர்ந்த காவல் அதிகாரி ராஜன் நியமனம்!
கணவர் மரணம் குறித்து தவறான தகவலை பரப்பாதீங்க! - நடிகை மீனா வேண்டுகோள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்