தனியார் கல்லூரி விழாவில் மாணவ மாணவியருடன் நடனம் ஆடி அசத்திய பெண் ஐஏஎஸ் அதிகாரியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம் நடந்தது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியரான ஐஏஎஸ் அதிகாரி திவ்யா எஸ்.நாயர் கலந்து கொண்டார்.
அப்போது கல்லூரி மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மாணவ -மாணவியரின் நடனத்தை கண்டு ரசித்துக் கொண்டிருந்த மாவட்ட ஆட்சியர் திவ்யா எஸ்.நாயர், திடீரென மாணவ மாணவியருடன் இணைந்து நடனமாடத் துவங்கினார்.
இதனால் மாணவ மாணவியர் மட்டுமின்றி விழாவிற்கு வந்திருந்த அனைவரும் உற்சாகமும் மகிழ்ச்சியும் அடைந்தனர். ஆட்சியரின் இந்த நடன காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
Loading More post
”எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதே பா.ஜ.க.தான்” - நயினார் நாகேந்திரன்
என்ன 'குதிரை பேரமா..?'.. தவறுதலாக கூறிய நிர்மலா சீதாராமன்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
தொழில் சீர்திருத்தங்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலம் - மத்திய அரசு அறிக்கை!
வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-53! விரிவான தகவல்
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்