பாதை மாறிச் சென்ற ரயிலால் பயணிகள் அலறிய சம்பவம் உத்தர பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
பீகாரின் சாப்ரா என்ற ஊரில் இருந்து வந்த எக்ஸ்ப்ரஸ் ரயில் ஃபெஃப்னா என்ற ஊரின் வழியாக மாவ் என்ற ஊருக்கு செல்ல வேண்டும். ஆனால் ரயில் நிலையத்துக்கு வந்த ரயில் மாவுக்கு போகும் பாதைக்கு பதிலாக காசிப்பூர் என்ற ஊருக்கான பாதையில் சென்றது.
பயணிகள் கூச்சலிட்டதை அடுத்து தவறை உணர்ந்த ரயில் ஓட்டுனர் மீண்டும் சரியான பாதைக்கு ரயிலை இயக்கியுள்ளார். இதையடுத்து ஃபெஃப்னா ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
Loading More post
13.11 விநாடிகள்.. 100மீ தடை தாண்டும் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை சாதனை!
’அவரிடம் நியாயம் இருந்தது’ - நன்றி சொன்ன பேரறிவாளனுக்கு கிடார் பரிசளித்த திருமாவளவன்!
“போலீஸ்கூட ஹெல்மெட் அணியாமல் செல்கிறார்களே?”-இணையத்தில் குவிந்த பதிவுகள்..பதிலளித்த ஆணையர்
ப்ரீபெய்ட் கட்டணத்தை மீண்டும் உயர்த்துகிறது ஏர்டெல்! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்
அயோடின் இல்லையென்றால், ’மனித உபயோகத்திற்கு உப்பு ஏற்றதல்ல’ என அச்சிடுக - மா. சுப்ரமணியன்
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்