ஆளுநர் வித்யாசாகர்ராவ், முதலமைச்சர் பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் பக்ரீத் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
தியாகத்தை குறிக்கும் நன்னாளில் வேற்றுமைகளையும் கோபங்களையும் புறக்கணிக்க வேண்டும் என்றும் கருணையின் மீதான நம்பிக்கையையும் கடமைகளையும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் ஆளுநர் தன் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்லாம் போதிக்கும் அன்பு, கருணை, இரக்கம், பணிவு ஆகிய குணங்களை கடைபிடித்து ஒற்றுமையாக வாழ வேண்டும் என முதலமைச்சர் தன் வாழ்த்தில் தெரிவித்துள்ளார்.
தியாகத் திருநாளில் மதச்சார்பின்மையையும் சமய நல்லிணக்கத்தையும் கடைபிடிக்க உறுதியேற்போம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், சரத் குமார், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசியத் தலைவர் காதர் மொய்தீனும் தங்கள் பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
Loading More post
சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த ரவுடி சில மணி நேரத்திலேயே வெட்டிப்படுகொலை
டீ விலை ₹20; சர்வீஸ் சார்ஜ் ₹50; நல்லா இருக்கு இந்த பார்ட்னர்ஷிப்: IRCTC-ஐ சாடிய மக்கள்!
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: யார் கேப்டன்?
பக்ரைனில் இறந்த தொழிலாளி...நல்லடக்கம் செய்ய கைகோர்த்த ரஜினி ரசிகர் மன்றத்தினர்
மீண்டும் மிரட்டும் கொரோனா - பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம்
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்