ஈரோடு மாவட்டம் நரிப்பள்ளத்தில் தோல் தொழிற்சாலை கழிவுகள் நிலத்தடி நீரில் கலக்கப்பட்டதை அடுத்து 4 தொழிற்சாலைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் நரிப்பள்ளம் சுற்று வட்டாரப் பகுதிகளில் செயல்படும் தோல் தொழிற்சாலைகளால் நிலத்தடி நீரில் தோல் கழிவுகள் கலந்து வருவது புதிய தலைமுறையின் கள ஆய்வில் தெரியவந்தது. அது குறித்து செய்தி வெளியிடப்பட்டதை அடுத்து, மாவட்ட ஆட்சியர் பிரபாகர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டார்.
ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் நர்மதா தேவி தலைமையில் நடைபெற்ற ஆய்வில், 4 தோல் தொழிற்சாலைகள் சுத்திகரிக்காமல் கழிவுகளை வெளியேற்றுவது தெரியவந்தது. அதையடுத்து, அந்த தொழிற்சாலைகளின் மின் இணைப்பை அதிகாரிகள் தற்காலிகமாக துண்டித்தனர்.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!