சங்கரன்கோவில் நகராட்சி 9-வது வார்டில் மதிமுக வேட்பாளர் அந்தோணிராஜை விட, அதிமுக வேட்பாளர் தமிழ்ச்செல்வன் 1 வாக்கு அதிகமாக வாங்கி வெற்றி பெற்றார்.
சங்கரன்கோவில் நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளன. இதில் 9-வது வார்டில் அதிமுக, மதிமுக, பாஜக, அமமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் 4 சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட 9 பேர் போட்டியிட்டனர்.
இதில், அதிமுக சார்பில் போட்டியிட்ட தமிழ்ச்செல்வன் 297 வாக்குகளும், மதிமுக வேட்பாளர் அந்தோணி ராஜ் 296 வாக்குகளும் பெற்றனர். இதையடுத்து அதிமுக வேட்பாளர் தமிழ்ச்செல்வன் ஒருவாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
Loading More post
"ஒரு சிலரின் அரசியல் லாபத்துக்காக அப்பாவி தொண்டர்களை பலியாக்குவதா? " - சசிகலா காட்டம்
'தமிழ் ராக்கர்ஸ்' வெப் சீரிஸ்.. மீண்டும் சினிமாவில் கால்பதிக்கும் AVM நிறுவனம்!
மைதானத்தில் விராட் கோலி - பேர்ஸ்டோ இடையே கடும் வாக்குவாதம்! வீடியோ வைரல்!
“எடப்பாடி பழனிசாமிக்கு சமூகநீதி என்றால் என்னவென்று தெரியுமா?” - சீமான் காட்டம்
குடியரசுத் தலைவர் தேர்தல் - திரெளபதி முர்முவின் பக்கம் சாயும் மம்தா பானர்ஜி! பின்னணி என்ன?
தெற்காசியாவை உலுக்கும் நிலநடுக்கங்கள்! நேற்று ஆப்கனில்! இன்று ஈரானில்! என்ன காரணம்?
திகிலே இல்லாமல் ஒரு திகில் படம்!- ‘டி பிளாக்’ திரைப்பட விமர்சனம்...!
‘போஸ்டரை வெளியிட்டால் படத்தை ரிலீஸ் செய்வோம்’ - போர்குடி பட ரிலீஸில் என்னதான் பிரச்னை?
தமிழில் ஒரு கே.ஜி.எஃப்?.. தனுஷ் படத்தின் மாஸ் அப்டேட் - யார் அந்த ‘கேப்டன் மில்லர்’ ?