தருமபுரி மாவட்டம் பாலக்கோடு-ல் பள்ளிக்கு அருகே இருந்த டாஸ்மாக் கடையை பெண்கள் அடித்து நொறுக்கினர்.
தருமபுரி மாவட்டம் மல்லிக்குட்டை கிராமத்தில் செயல்படும் இந்த டாஸ்மாக் கடையால் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடையை மூடக்கோரி பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்காததால், பெண்கள், மாணவர்கள் கண்ணீர் அஞ்சலி பதாகை ஏந்தி டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மக்களை மிரட்டும் தொனியில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் டாஸ்மாக் பாரின் கட்டடம் மற்றும் குளிர்சாதன பெட்டிகளை அடித்து நொறுக்கினர். அங்கு வந்த அதிகாரிகள் கடையை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
Loading More post
நடிகை மீனாவின் கணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக பேசிய தையல் கடைக்காரர் கொடூர கொலை - உதய்பூரில் பெரும் பதட்டம்
கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஒரு குடும்பத்தின் சொத்துக்கள் முடக்கம் - எத்தனை கோடிகள் தெரியுமா?
மேயருக்கான ஆடையிலேயே உதயநிதி காலில் விழுந்த தஞ்சை மேயர்!
“நாங்க பாஸ் ஆகி 13 வருஷம் ஆச்சு” - டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் குமுறல்!
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix