2002ம் ஆண்டு குஜராத்தில் நாசப்படுத்தப்பட்ட கோயில்களையும் மசூதிகளையும் மறுசீரமைப்பதற்காக மாநில அரசு இழப்பீடு தர வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
வழிபாட்டிடங்களை சீரமைக்க பொதுமக்களின் வரிப்பணத்தை செலவிடக் கூடாது என நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தனர். எனினும் நாசமாக்கப்பட்ட வீடுகளுக்கு வழங்கியதை போல் கோயில்களுக்கும் மசூதிகளுக்கும் தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்ற குஜராத் அரசின் திட்டத்தை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர். 2002ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து அங்கு கலவரம் மூண்டது. இதனைத்தொடர்ந்து அங்குள்ள வீடுகள், பொதுச் சொத்துகளுடன் கோயில்கள், மசூதிகளும் சூறையாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Loading More post
’காவல் நிலையத்தில் சித்ரவதை செய்ததால் என் மகன் தற்கொலை’ - நீதிமன்றத்தை நாடிய தாய்!
கிழிக்கப்பட்ட சட்டை.. ரத்த காயம்.. திமுக நிர்வாகி மீது தாக்குதல் - குன்றத்தூரில் பரபரப்பு
கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள் - தமிழ் நடிகர், நடிகைகளில் இவர்கள் தான் டாப்!
காசிமேடு: கடலுக்குள் கவிழ்ந்த படகு.. நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள்.. நடந்தது என்ன?
‘2012ல் ஷாரூக்கானிடம் இதற்காகத்தான் ஐபிஎல் வாய்ப்பை நிராகரித்தேன்’- ம.பி கோச் சந்திரகாந்த்
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix