நாஞ்சில் சம்பத்தை முற்றுகையிட தொண்டர்களை தான் தூண்டி விடவில்லை என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். அவ்வாறு தூண்டி விட்டிருந்தால் பிரச்னை இதோடு நின்றிருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
பாஜக தலைவர்கள் என்றால் எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்ற எண்ணத்தை நாஞ்சில் சம்பத் மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறினார். தங்களுக்கு வன்முறை அரசியலில் விருப்பம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், டிடிவி தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத்திற்கு பாதுகாப்பு வழங்கக்கோரி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தூண்டுதலால் நாஞ்சில் சம்பத் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அவரது வழக்கறிஞர் தனது புகாரில் கூறியிருந்தார்.
Loading More post
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
செம்மலை, ஜெயக்குமார்.., மாநிலங்களவை அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் தொடரும் இழுபறி!
2 வருடமாக அவதிப்பட்ட மகன்; தியாக ரூபத்தில் வந்த தாய் - ரோபோ உதவியுடன் மருத்துவர்கள் சாதனை
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்