ஒவைசி மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக இன்று காலை 11.30 மணிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்கிறார்
ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி கடந்த வியாழக்கிழமை அன்று உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு டெல்லி நோக்கி திரும்பிக்கொண்டிருந்த போது சாஜர்சி சுங்கச்சாவடி அருகே அவரது கார் மீது 4 பேர் திடீரென துப்பாக்கியால் சுட்டனர் இதில் ஓவைசிக்கு எந்த காயமின்றி தப்பினார் எனினும் அவரது வாகனம் சேதத்துக்கு உள்ளானது இதனை தொடர்ந்து அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க முன்வந்த போது அதை ஏற்க மறுத்திருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை கைது செய்துள்ளது. இந்நிலையில் காலை 11.30 மணிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒவைசி மீது துப்பாக்கி சூடு நடத்தியது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்கிறார். ஏற்கனவே இதே விவகாரத்தில் உத்தரபிரதேச சட்டம் ஒழுங்கு எவ்வாறு உள்ளது என்பதற்கு இந்த சம்பவமே எடுத்துக்காட்டு என எதிர்கட்சிகள் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் அமித்ஷா விளக்கம் முக்கியத்துவம் அளிக்கிறது.
Loading More post
’காவல் நிலையத்தில் சித்ரவதை செய்ததால் என் மகன் தற்கொலை’ - நீதிமன்றத்தை நாடிய தாய்!
கிழிக்கப்பட்ட சட்டை.. ரத்த காயம்.. திமுக நிர்வாகி மீது தாக்குதல் - குன்றத்தூரில் பரபரப்பு
கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள் - தமிழ் நடிகர், நடிகைகளில் இவர்கள் தான் டாப்!
காசிமேடு: கடலுக்குள் கவிழ்ந்த படகு.. நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள்.. நடந்தது என்ன?
‘2012ல் ஷாரூக்கானிடம் இதற்காகத்தான் ஐபிஎல் வாய்ப்பை நிராகரித்தேன்’- ம.பி கோச் சந்திரகாந்த்
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix