சுனாமி பேரலையில் இருந்து மீட்கப்பட்டு சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் அரவணைப்பில் வளர்ந்த சவுமியாவிற்கு நாகையில் திருமணம் நடைபெற்றது.
2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலையில் மீட்கப்பட்டு அரசால் தொடங்கப்பட்ட அன்னை சத்யா இல்லத்தில் வளர்ந்த 9 மாத குழந்தை சவுமியா மற்றும் 3 மாத குழந்தை மீனா ஆகிய இருவரையும் அப்போது நாகை மாவட்ட ஆட்சியராக இருந்த ராதாகிருஷ்ணன் தத்தெடுத்து வளர்த்தார். சென்னைக்கு பணி மாறுதலில் சென்றாலும், மாதந்தோறும் நாகை வந்து குழந்தைகளோடு நேரம் செலவிட்டு அவர்களின் கல்வி மற்றும் வளர்ச்சியில் பங்களிப்பை செலுத்தி வந்தார்
சவுமியா மற்றும் மீனா ஆகிய இருவரும் 18 வயதை கடந்த நிலையில், நாகையைச் சேர்ந்த மலர்விழி, மணிவண்ணன் தம்பதியர் தத்தெடுத்து வளர்த்து வந்தனர். இந்நிலையில், ராதாகிருஷ்ணன் தலைமையில் சவுமியாவிற்கு திருமணம் நடைபெற்றது. இதில், நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ், காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Loading More post
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் பூ “ராமு” காலமானார்!
மத்திய அரசின் திட்டம் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி - குற்றவாளி சிக்கியதன் பின்னணி!
வெளிநாட்டு கடன்களை செலுத்த இயலாமல் “திவால்” ஆகும் ரஷ்யா? காரணம் இதுதானா?
வரிகளை குறைக்க இப்படிலாமா செய்வாங்க? - பிரபல நிறுவனங்களின் தில்லாலங்கடி!
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி?.. சண்டீகரில் நாளை தொடங்குகிறது கூட்டம்!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai
நீதிமன்றத்தின் கதவை தட்டும் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏகள்! லேட்டஸ்ட் டாப் 10 தகவல்கள்
’பஞ்சாங்கம்’ என்ற வார்த்தையை விட்டுவிடுங்க; நான் சொன்ன உண்மைய பாருங்க - மாதவன் விளக்கம்
திரையில் வீராங்கனைகளாக ஒளிரப்போகும் பாலிவுட் பிரபலங்கள் யார் யார்?
எல்ஐசி ஐபிஓ: ரூ.1.8 லட்சம் கோடி இழப்பு! இன்னும் சரியும்! முதலீட்டாளர்கள் வருத்தம்!