1000 ரூபாய் நோட்டுகளை மீண்டும் கொண்டு வரும் திட்டமில்லை என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2016 நவம்பர் 8 ஆம் தேதியன்று 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் பண மதிப்பிழப்பு செய்யப்பட்டன. கருப்புப்பண ஒழிப்பு, கள்ள நோட்டு ஒழிப்பு மற்றும் தீவிரவாதிகளுக்கு நிதி செல்வதைத் தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மத்திய அரசு அப்போது தெரிவித்தது.
பின்னர் புதிய 500 ரூபாய் நோட்டுகளும், 2000 ரூபாய் நோட்டுகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த நிலையில் மத்திய அரசு மீண்டும் புதிய 1000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த இருப்பதாக செய்திகள் வந்தன. இந்த செய்தியை மத்திய நிதியமைச்சகம் மறுத்துள்ளது. மீண்டும் 1000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் திட்டமில்லை என மத்திய நிதித்துறை செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Loading More post
வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-53! விரிவான தகவல்
45 நாள் கெடு.. சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு மீண்டும் அபராதம்! செபியின் 186 பக்க அறிக்கை!
டாஸ்மாக் போல் வனத்துறை மீது அக்கறை காட்டுவீர்களா? - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
ட்விஸ்ட் கொடுத்த பட்னாவீஸ்.. முதல்வராகிறார் ஏக்நாத் ஷிண்டே - லேட்டஸ்ட் டாப் 5 சம்பவங்கள்!
'பதவி கொடுத்த பிறகுதான் எடப்பாடியின் குணம் தெரிந்தது' - டிடிவி தினகரன் ஆதங்க பேட்டி
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!