இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தனது முதல் அரை சதத்தைப் பதிவு செய்தார்.
இதன்மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் முதல் அரை சதத்தைப் பதிவுசெய்ய அதிக போட்டிகள் எடுத்துக் கொண்ட வீரர் என்ற சாதனையை தோனி படைத்தார். கடந்த 2006ம் ஆண்டு முதல் சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடிவரும் தோனி, கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் கழித்து தனது 76 ஆவது போட்டியில் முதல் அரைசதத்தினை பதிவு செய்தார். இதற்கு முன்னர் அயர்லாந்து வீரர் கேரி வில்சன் 42வது போட்டியில் முதல் அரை சதத்தைப் பதிவு செய்ததே சாதனையாக இருந்தது. பெங்களூருவில் நடந்த இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் தோனி, 36 பந்துகளில் 56 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்