ப்ளூ வேல் ஆன்லைன் விளையாட்டில் பிள்ளைகள் ஈடுபடாமல் தடுக்க, அவர்களை கண்காணிக்குமாறு பெற்றோரை சென்னை பெருநகர காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 50 நிலைகள் கொண்ட இணையதள விளையாட்டு இளைஞர்களை தற்கொலைக்கு ஊக்குவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களைக் கையாளும் பக்குவம் கொண்ட பிள்ளைகளை மட்டும் அனுமதிக்குமாறும், அதைவிட மைதானங்களில் விளையாட பிள்ளைகளை ஊக்கப்படுத்துமாறும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. வலைதள பயன்பாட்டால் பிள்ளைகளின் செயல்பாட்டில் ஏதேனும் மாற்றம் உள்ளதா என்பதை பெற்றோர்கள் ஆராய வேண்டும் எனவும், அவர்கள் நீண்ட நேரம் இணையதளத்தை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ப்ளூவேல் விளையாடும் பலர் தற்கொலை செய்துகொள்ளும் நிலையில், இந்த அறிவுறுத்தலை காவல்துறை வெளியிட்டுள்ளது.
Loading More post
'அவர் காட்டுத்தனமாக பந்துகளை எறிவார்' - பாக். பவுலர் குறித்து சேவாக் பேச்சு! யார் அவர்?
விசா முறைகேடு விவகாரம் - கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டரை டெல்லி அழைத்துச் செல்ல அனுமதி!
அஜித்தின் ‘ஆலுமா டோலுமா‘ பாடலுக்கு மெஹந்தி விழாவில் நடனமாடிய ஆதி, நிக்கி கல்ராணி
திருமணப் பரிசாக வந்த பொம்மை வெடித்து சிதறியதில் மணமகன் படுகாயம்! பழிவாங்கல் நடவடிக்கையா?
இந்தியாவில் வெளியானது விவோ எக்ஸ்80! சிறப்பம்சங்கள் என்னென்ன?
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்