அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ், பல் மருத்துவ இடங்கள் கூடுதலாக கிடைத்துள்ளதாக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
முதல் பத்து இடங்களை பிடித்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சேர்க்கை ஆணையை வழங்கிய பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ், பல் மருத்துவ இடங்கள் 107ஆக அதிகரித்துள்ளதாகக் கூறினார். கடந்த ஆண்டை விட ஆயிரத்து 570 மருத்துவ இடங்கள் இந்த ஆண்டு கூடுதலாக கிடைத்துள்ளதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். தவறுதலாக பொதுப்பிரிவில் விண்ணப்பித்த தகுதிவாய்ந்த அரசுப்பள்ளி மாணவர்கள் 152பேர், மீண்டும் 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்பட்டதாகக் கூறினார். 11 அல்லது 12ஆம் தேதி முதல் சுற்று மருத்துவ கலந்தாய்வு நிறைவடையும் எனவும் கூறினார்.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!