முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுவதைக் குறைத்துக் கொண்டதாக, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ள நிலையில், அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கே.எஸ்.அழகிரி, ''முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்களுடன் பேசுவதையும் குறைத்துக்கொண்டுள்ளார்.
தோழமை கட்சிகளுடன் முதல்வர் அதிகம் பேசலாம் என்பது கருத்து. நட்பு கருதி எனது கருத்தை நான் கூறுகிறேன்'' என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ''பேச்சை குறைத்து செயலில் திறமையை காட்ட வேண்டும். அதைத்தான் நான் தற்போது செய்துகொண்டிருக்கிறேன்'' என்றார்.
Loading More post
“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!
“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” - சஞ்சய் ராவத்
”பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல” - ப.சிதம்பரம்
”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
ரஞ்சிக் கோப்பை: மாஸ் காட்டிய ம.பி. பேட்ஸ்மேன்கள்! தோல்வியை தவிர்க்க போராடும் மும்பை!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'