7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்படி, மருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் அறந்தாங்கியைச் சேர்ந்த மாணவர் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
சிலட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவர் சிவா, பத்து மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்விலும் பள்ளியில் முதலிடத்தை பெற்றுள்ளார். ஆசிரியர்களின் ஊக்கத்தின் காரணமாக, நீட் தேர்வுக்காக நன்கு படித்ததாக சிவா தெரிவித்துள்ளார். முதல் முயற்சியிலேயே நீட் தேர்வில் 514 மதிப்பெண்களை பெற்றுள்ளதாகவும், ஆசிரியர்கள் தனது வீட்டிற்கே வந்து ஊக்கமளித்து படிக்கச் சொன்னதால், நல்ல மதிப்பெண்களை பெற்றதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தனியார் பள்ளியில் மற்ற பிள்ளைகளை படிக்க வைக்கும் பொழுது தன்னுடைய மகனை படிக்க வைக்க வசதியில்லை என்று ஒரு காலத்தில் வேதனைப்பட்டதாகவும், தற்போது அரசு பள்ளியை நினைத்து பெருமை கொள்வதாகவும், சிவாவின் தயார் புனிதா தெரிவித்துள்ளார்
Loading More post
’பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் இப்படி பேசலாமா?’ -அண்ணாமலை காட்டம்
மயிலாடுதுறை: ரூ.2 கோடி மதிப்புள்ள தொன்மையான உலோகச் சிலையை விற்க முயன்றவர் கைது!
’எங்களை விடுதலை செய்யுங்கள்’ - திருச்சி சிறையில் 10 இலங்கை தமிழர்கள் 7வது நாளாக போராட்டம்
’செந்தமிழ் நாடெனும் போதினிலே.. வந்தே மாதரம்’ - பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்!
ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!