மலேசியாவில் உயிரிழந்த தனது கணவரின் உடலை மீட்டுத்தரக் கோரி அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி கண்ணீர் மல்க மனு அளித்தார்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள மணப்பத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருக்கு காந்திமதி என்ற மனைவியும் 2 மகன்கள் மற்றும் ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில், தனது சொந்த ஊரில் தச்சு வேலை செய்து வந்த இவருக்கு போதிய வருமானம் கிடைக்காததால் வேறு வழியின்றி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கூலிவேலை செய்ய மலேசியா சென்றுள்ளார்.
இதையடுத்து இன்று காலை ராஜேந்திரனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்ததாக காந்திமதிக்கு தகவல் வந்துள்ளது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், தனது மூன்று குழந்தைகளுடன் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து தனது கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க மனு அளித்தார்.
Loading More post
கும்பகோணம்: தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் ஆற்றில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை
பரிதாபம் எப்படி வேலை செய்யுது பாத்தியா பையா.. இளைஞனின் சுவாரஸ்யமான ஏர்போர்ட் ட்ரிக்!
மீண்டும் ஒரு கொடூர விபத்து... கல்லட்டி பாதையின் அபாயத்தை இனியாவது உணர்வோமா?
உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? அப்போ இவற்றை கவனியுங்க...
சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை - நுபுர் சர்மாவுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ்
மீண்டும் ஒரு கொடூர விபத்து... கல்லட்டி பாதையின் அபாயத்தை இனியாவது உணர்வோமா?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!