தமிழ்நாட்டில் கட்டாய மதமாற்றம் நடைபெறவில்லை என முதலமைச்சர் அறிக்கை வெளியிட முடியுமா என்று நடிகையும் பாரதிய ஜனதா தேசியக்குழு உறுப்பினருமான குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.
அரியலூரைச் சேர்ந்த பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், அவரது மரணத்திற்கு நீதி கேட்கும் வகையில், தமிழ்நாடு பாரதிய ஜனதா சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய நடிகை குஷ்பு, ஒவ்வொரு வீட்டிலும் பெண் குழந்தைகள் உள்ளனர். இழந்தவர்களுக்கு மட்டும்தான் அதன் வலி தெரியும்; திமுகவினருக்கு அது தெரியாது. அவர்கள் அரசியல் மட்டும்தான் செய்வர் என்று விமர்சித்தார். மாணவி தற்கொலை விவகாரத்தில் முதலமைச்சர் இதுவரை மவுனம் காப்பது ஏன் என்றும் குஷ்பு வினவினார்.
Loading More post
பிரஷித், மெக்காய் பந்துவீச்சில் சரிந்த ஆர்சிபி விக்கெட்! ராஜஸ்தானுக்கு 158 ரன்கள் இலக்கு!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
``ஒரு வாரத்தில் ஊழலை வெளிக்கொணர்வோம்; 2 அமைச்சர்கள் பதவி விலக நேரிடும்”- அண்ணாமலை
குரூப் 2 தேர்வுகளுக்கான விடைகளை வெளியிட்டது TNPSC! இந்த லிங்க்-ல் அறியலாம்!
ஈ சாலா கப் சாத்தியமாகுமா? டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!