இந்தியப் பெருங்கடலின் வடக்குப்பகுதியில் சீனா, ஈரான் மற்றும் ரஷ்யப்படையினர் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது ஏவுகணையை தாக்கி அழிக்கும் அதிநவீன கருவி, ஹெலிகாப்டர், துப்பாக்கிகள் கொண்டு ஒத்திகை பார்க்கப்பட்டது. தங்கள் தரப்பில் இருந்து மட்டும் 40 வீரர்கள் ஒத்திகையில் கலந்து கொண்டதாக சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவுபகலாக போர் ஒத்திகை நடைபெற்றதாகவும், கடல் பகுதியில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் பயிற்சி நடைபெற்றதாக சீன பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
Loading More post
’பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் இப்படி பேசலாமா?’ -அண்ணாமலை காட்டம்
மயிலாடுதுறை: ரூ.2 கோடி மதிப்புள்ள தொன்மையான உலோகச் சிலையை விற்க முயன்றவர் கைது!
’எங்களை விடுதலை செய்யுங்கள்’ - திருச்சி சிறையில் 10 இலங்கை தமிழர்கள் 7வது நாளாக போராட்டம்
’செந்தமிழ் நாடெனும் போதினிலே.. வந்தே மாதரம்’ - பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்!
ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!