கொரோனா வைரஸை பொருத்தவரை மீண்டும் தாக்குதல் என்பது புறக்கணிக்க முடியாத ஒன்று என்கின்றனர் சுகாதார நிபுணர்கள். எனவே கொரோனாவிலிருந்து சமீபத்தில் மீண்டு இருந்தாலும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றுவது அவசியம் என எச்சரிக்கின்றனர்.
ஒமைக்ரான் தொற்று நாடு முழுவதும் வெகு தீவிரமாக பரவிக்கொண்டிருக்கிறது. எனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் தொற்று பாதிப்பில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். மகாராஷ்டிரா கொரோனா தடுப்புக்குழு மருத்துவரான டாக்டர் ஷாஷாங்க் ஜோஷி கூறுகையில், சமீபத்தில் ஒமைக்ரான் தொற்றிலிருந்து மீண்டவர்களாக இருந்தாலும் மாஸ்க் அணியாமல் எங்கும் செல்லக்கூடாது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும் என்கிறார். கொரோனாவின் அனைத்து வகைகளிலுமே மீண்டும் தொற்று என்பதை நம் யாராலும் தடுக்கமுடியாது என்கிறார் அவர்.
மற்றொரு நிபுணர் டாக்டர் ராகுல் பண்டிட் கூறுகையில், இதுவரை இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டதாக பதிவாகவில்லை. இருப்பினும் மற்ற கொரோனா வகைகளைப்போல் அதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. எனவே மாஸ்க் அணிதலும், சமூக இடைவெளியை கடைபிடித்தலும் தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்கும் என்கிறார் அவர்.
Loading More post
‘பாரத் மாதா கி ஜே!’ - ‘கலைஞர் வாழ்க!’ - நேரு விளையாட்டு அரங்கை அதிரவைத்த கோஷங்கள்!
’வரியை சமமாக பகிர்ந்தளிப்பதே கூட்டாட்சி’ - பிரதமர் முன்னிலையில் முதல்வர் பேச்சு!
முக்கிய கட்டத்தில் தவறவிட்ட கேட்ச்சால் எழுந்த விமர்சனம் - கவுதம் கம்பீர் பகிர்ந்த பதிவு
365 கோடி செலவில் மேம்படுத்தப்படவுள்ள காட்பாடி ரயில் நிலையம் - அடிக்கல் நாட்டினார் பிரதமர்
தமிழகத்தில் ரூ.31,400 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!