சென்னையில் இன்று 1,600 இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.
கொரோனா 3 வது பரவல் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி போடும் பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் பொங்கல் பண்டிகை ஒட்டி சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறவில்லை. இன்று மீண்டும் காலை 8 மணி முதல் சென்னையில் தடுப்பூசி முகாம் செயல்பட்டு வருகிறது. மாவட்ட அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட சென்னையில் 1600 இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது. இதில் பொதுமக்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும், 60 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது.
இன்று இரவு 7 மணி நடக்கும் முகாமில் முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் கோவிஷூல்ட், கோவாக்சின் இரண்டு தடுப்பூசியும் கையிருப்பில் இருப்பதாகவும், சென்னையில் மட்டும் 1 லட்சம் தடுப்பூசி இலக்கு நிர்ணயித்து இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிக்க: கோவின் செயலியில் ஒரே தொலைபேசி எண்ணில் 6 பேர் பதியலாம்
Loading More post
’பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் இப்படி பேசலாமா?’ -அண்ணாமலை காட்டம்
மயிலாடுதுறை: ரூ.2 கோடி மதிப்புள்ள தொன்மையான உலோகச் சிலையை விற்க முயன்றவர் கைது!
’எங்களை விடுதலை செய்யுங்கள்’ - திருச்சி சிறையில் 10 இலங்கை தமிழர்கள் 7வது நாளாக போராட்டம்
’செந்தமிழ் நாடெனும் போதினிலே.. வந்தே மாதரம்’ - பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்!
ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!