ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் கடந்த 3 நாட்களில் 357 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றும் விஞ்ஞானிகள் மற்றும் ஊழியர்கள் பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊருக்குச் சென்றுவிட்டு பணிக்கு திரும்பியுள்ளனர். இதில், பலருக்கும் கொரோனா அறிகுறிகள் இருந்ததால் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் கடந்த 18ஆம் தேதி 96 பேரும், 19ஆம் தேதி 152 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் 101 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. ஏற்கனவே 50 சதவீத பணியாளர்களுடன் பணிகள் நடைபெற்று வந்தநிலையில், தற்போது 350க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதையும் படிக்க: U-19 இந்திய கிரிக்கெட் வீரர்கள் 6 பேருக்கு கொரோனா
Loading More post
பாலியல் துன்புறுத்தல் வழக்கு: நடிகர் விஜய் பாபு கைது! ஆனால் ஜாமீனில் விடுவிப்பு!
ஓபிஎஸ்ஸின் மறைமுக பாஜக சாயம் வெளுத்துவிட்டது - கார்த்தி சிதம்பரம்
நிச்சயம் அனைவருக்கும் விடுதலை கிடைக்கும் - அற்புதம்மாள் பேட்டி
இப்படியும் சிலர்.. மரிக்காத மனிதநேயமும், மனிதமும்.. நெகிழ்ச்சியான ட்வீட்டின் பின்னணி இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai
நீதிமன்றத்தின் கதவை தட்டும் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏகள்! லேட்டஸ்ட் டாப் 10 தகவல்கள்
’பஞ்சாங்கம்’ என்ற வார்த்தையை விட்டுவிடுங்க; நான் சொன்ன உண்மைய பாருங்க - மாதவன் விளக்கம்
திரையில் வீராங்கனைகளாக ஒளிரப்போகும் பாலிவுட் பிரபலங்கள் யார் யார்?
எல்ஐசி ஐபிஓ: ரூ.1.8 லட்சம் கோடி இழப்பு! இன்னும் சரியும்! முதலீட்டாளர்கள் வருத்தம்!