இந்திய கிரிக்கெட் அணி இரண்டாவது ஒருநாள் போட்டியில் இன்று தென்னாப்பிரிக்க அணியுடன் விளையாடுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களமிறங்குகிறது. இந்த நிலையில் அணியின் வேகப்பந்து வீச்சு கூட்டணியில் சில மாற்றங்களை பரிந்துரைத்துள்ளார் இந்தியாவின் அனுபவ விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக்.
“இந்திய அணி தனது பவுலிங் அட்டாக்கில் வேகத்தை கூட்ட வேண்டியுள்ளது. அதனால் ஆடும் லெவனில் சிராஜ் அல்லது பிரசித் கிருஷ்ணா என இருவரில் ஒருவருக்கு இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். அணி நிர்வாகம் பும்ரா அல்லது புவனேஷ்வர் குமாருக்கு ஓய்வு கொடுக்கலாம். அது அவர்களுடைய முடிவு. மிடில் ஓவர்களில் இந்திய அணியால் விக்கெட் எடுக்க முடியவில்லை. இவர்களால் அதை செய்யமுடியும் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார் தினேஷ் கார்த்திக்.
கடந்த போட்டியில் தவான், கோலி மற்றும் ஷர்துல் தாக்கூர் என மூவரும் அரை சதம் விளாசியும் இந்திய அணி வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
பிரஷித், மெக்காய் பந்துவீச்சில் சரிந்த ஆர்சிபி விக்கெட்! ராஜஸ்தானுக்கு 158 ரன்கள் இலக்கு!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
``ஒரு வாரத்தில் ஊழலை வெளிக்கொணர்வோம்; 2 அமைச்சர்கள் பதவி விலக நேரிடும்”- அண்ணாமலை
குரூப் 2 தேர்வுகளுக்கான விடைகளை வெளியிட்டது TNPSC! இந்த லிங்க்-ல் அறியலாம்!
ஈ சாலா கப் சாத்தியமாகுமா? டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!