கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 28561 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மாநிலத்தில் தொற்றால் 26981 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். 19,978 பேர் நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். 39 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளனர்.
மாநிலத்தில் தற்போது 1,79,205 தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் 16234 பேர் ஆண்கள், 12327 பெண்கள். இன்று பாதிக்கப்பட்ட 28561 பேரில் 14 பேர் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு திரும்பியவர்கள்.
தலைநகர் சென்னையில் 7520 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவையில் 3390 பேர், செங்கல்பட்டில் 2196 பேர், கன்னியாகுமரியில் 1148 பேர், திருவள்ளூர் 998 பேர், சேலம் 937 பேர், ஈரோடு 919 பேர், திருப்பூர் 897 பேர், நெல்லை 756 பேர், காஞ்சிபுரம் 738 பேர், மதுரை 718 பேர், கிருஷ்ணகிரி 684 பேர், திருச்சி 639 பேர், விருதுநகர் 550 பேர், தஞ்சாவூர் 544 பேர், நாமக்கல் 527 பேர், திருவண்ணாமலை 518 பேர், கடலூர் 505 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Loading More post
8வது நாள், 20 டிக்கெட்டுகள், ரூ.4,420 வசூல்.. கங்கனாவின் ‘தாகத்’ படத்துக்கு சோதனை!
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை.. பாகிஸ்தான் அரசு எடுத்த புதிய முடிவு.. மகிழ்ச்சியில் மக்கள்!
‘கோடையை சமாளிக்க உதவும்‘ - 20 நாட்களில் சென்னை வந்தடைந்த 1 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர்
’கருணாநிதி சிலை திறக்க மிகப் பொருத்தமானவர் வெங்கையா நாயுடு’ - முதல்வர் ஸ்டாலின்
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி