சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 1.2% உயர்ந்து 87.9 டாலரை தொட்டுள்ளது. இது கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத உயர்ந்த அளவாகும். ரஷ்யா - உக்ரைன் இடையே பதற்ற சூழல் நிலவி வரும் நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் மீதும் அண்மையில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது கச்சா எண்ணெய் விலை உயர காரணமாகி உள்ளது.
மேலும் துருக்கி - ஈராக் இடையே கச்சா எண்ணெய் போக்குவரத்து குழாயில் ஏற்பட்ட உடைப்பும் அதன் விலை உயர்வுக்கு மற்றொரு காரணமாக உள்ளது. நாடுகளுக்கு இடையே மோதல் போக்கு நீடித்தால் கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தொடுவதற்கும் வாய்ப்பிருப்பதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!