அருணாச்சலப்பிரதேசத்திலிருந்து இந்திய இளைஞர் ஒருவரை சீன ராணுவத்தினர் கடத்திச் சென்றனர்.
அருணாச்சலப்பிரதேசத்தில் சாங்போ ஆறு பிரவேசிக்கும் இடத்தில் உள்ள சியாங் மாவட்டத்திற்குள் நுழைந்த சீனப் படையினர், 17 வயது இளைஞரை கடத்திச் சென்றுவிட்டதாக, தபிர் கவ் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். இந்தியப் பகுதிக்குள் சுமார் 4 கிலோ மீட்டர் அளவுக்கு சீனா அமைத்திருக்கும் சாலைக்குள் நுழைந்து கடத்தல் நடைபெற்றதாகவும் அவர் கூறியிருக்கிறார். இச்சம்பவம் நேற்று முன்தினம் நிகழ்ந்ததாக எம்பி தபிர் கவ் கூறியுள்ளார்.
Loading More post
கோயம்பேடு சந்தை: பெட்ரோல், டீசல் விலை குறைவால் சரிந்தது தக்காளி விலை! இன்றைய நிலவரம் என்ன?
காஷ்மீரில் பட்டப்பகலில் போலீஸ் காவலர் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் அட்டூழியம்
மில்லரின் 'கில்லர்' பேட்டிங் - ராஜஸ்தானை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குஜராத்
கடல்பாசி எடுக்க சென்ற பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை? எரித்துகொல்லப்பட்ட அவலம்
சென்னையில் பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை - முன்விரோதம் காரணமா?
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!