விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே தைபூச திருவிழாவையொட்டி சாமியாருக்கு மிளகாய்பொடி அபிஷேகம் நடைபெற்றது.
தேவதானம்பேட்டையில் உள்ள தண்டாயுதபாணி முருகன் ஆலயத்தில் ஜோதி சாமியார் மீது கல் உரல் வைத்து அரிசி மற்றும் வெல்லம் சேர்த்து மாவாக இடிக்கும்நிகழ்வு நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து சாமியார் மீது காய்ந்த மிளகாய் பொடி கரைசல் அபிஷேகம் நடைபெற்றது. இதில் அண்மையில் திருமணமான தம்பதிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு வழிபட்டனர். மேலும் அரிசி, வெல்லம் மாவை பிரசாதமாக பெற்றுச்சென்றனர்.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!