முரட்டு குணம் கொண்டு சங்கர் யானையை, கும்கி யானையாக மாற்றும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள சேரம்பாடி பகுதியில் கடந்த ஆண்டு தந்தை மகன் உட்பட மூவரை அடுத்தடுத்து கொன்ற காட்டு யானை சங்கர். முரட்டு குணம் கொண்ட இந்த யானை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நீண்ட போரட்டத்திற்குப் பிறகு பிடிக்கப்பட்டு தெப்பக்காடு யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து சங்கர் யானை முழு வளர்ப்பு யானையாக மாற்றம் பெற்றுள்ள நிலையில், பாகன்கள் தற்போது அதை கும்கி யானையாக மாற்றும் யிற்சிகளை அளிக்கத் தொடங்கியுள்ளனர். சங்கர் யானையும் பாகன்களின் கட்டளைகளுக்கு ஏற்ப செயல்பட்டு வருகிறது.
ஆரம்பத்தில் மனிதர்களை கண்டால் தாக்கும் முரட்டு குணம் கொண்ட சங்கர் தற்போது, அமைதியான குணத்தோடு முகாமில் வலம் வருகிறது. இதை முழு கும்கி யானையாக மாற்றுவதற்கான பணிகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள்.
Loading More post
கும்பகோணம்: தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் ஆற்றில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை
பரிதாபம் எப்படி வேலை செய்யுது பாத்தியா பையா.. இளைஞனின் சுவாரஸ்யமான ஏர்போர்ட் ட்ரிக்!
மீண்டும் ஒரு கொடூர விபத்து... கல்லட்டி பாதையின் அபாயத்தை இனியாவது உணர்வோமா?
உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? அப்போ இவற்றை கவனியுங்க...
சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை - நுபுர் சர்மாவுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ்
மீண்டும் ஒரு கொடூர விபத்து... கல்லட்டி பாதையின் அபாயத்தை இனியாவது உணர்வோமா?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!