கொரோனா காலகட்டத்தில் நாடெங்கும் 350 கோடி DOLO 650 மாத்திரைகள் விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காய்ச்சலுக்காக பயன்படுத்தப்படும் PARACETAMOL வகை மாத்திரைகள், கொரோனா காலகட்டத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதில், ஜிஎஸ்கே நிறுவனத்தின் தயாரிப்பான கால்பால் மாத்திரைகள் கடந்த 2021ஆம் ஆண்டில் 310 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி முதலிடத்தில் உள்ளது. மைக்ரோ லேப்ஸ் நிறுவனத்தின் டோலோ 650 மாத்திரைகள் அதே ஆண்டில் 307 கோடி ரூபாய் மதிப்பிற்கு விற்பனையாகி 2ஆவது இடத்தை பிடித்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 350 கோடி டோலோ 650 மாத்திரைகள் விற்பனையாகியுள்ளதாக IQVIA நிறுவனத்தின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் விற்கப்பட்ட அனைத்து டோலோ 650 மாத்திரைகளையும், அடுக்கி வைத்தால் அது துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கல்ஃபாவை விட உயரமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. மேலும் கொரோனா காலகட்டத்தில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட மாத்திரைகளில், டோலோ 650 மற்றும் CALPOL 650 மாத்திரைகள் இடம் பெற்றுள்ளன.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!