திருத்துறைப்பூண்டியில் காணும் பொங்கலையொட்டி திருமணமாகாத கன்னிப் பெண்களின் குப்பிவிடும் நிகழ்ச்சியில் ஏறாளமானோர் பங்கேற்றனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மங்களநாயகிபுரம் கிராமத்தில் நடைபெற்ற காணும் பொங்கல் விழாவில், திருமணமாகாத கன்னிப் பெண்கள் ஆற்றில் குப்பிவிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. காணும் பொங்கலன்று பெண்கள் அனைவரும் சேர்ந்து ஆற்றங்கரை படித்துறை அருகில் பாரம்பரிய முறைப்படி பானையில் பொங்கல் வைத்தும் பழங்கள் வைத்தும் வழிபாடு செய்தனர்.
பின்னர் ஒருவாரத்திற்கு முன்பாக சாணத்தில் செய்து வைத்திருந்த குப்பி, மற்றும் பழங்கள் ஆகியவற்றை பெண்கள் ஆற்றில் மூழ்கி நீரில் விட்டனர். இதைத் தொடர்ந்து கேக் வெட்டியும் நடனமாடியும் கொண்டாடி மகிழ்ந்தனர். இது போன்று காணும் பொங்கலன்று கன்னிப் பெண்கள் வழிபாடு செய்வதால் திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.
Loading More post
`மதம்மாற சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள்’- ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
நேபாளத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு - புத்தர் பிறந்த இடத்தில் வழிபாடு
பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்கள்: வைரல் வீடியோ
இலங்கை தமிழர் நிவாரண நிதி: திண்டுக்கல் ஆட்சியரிடம் ரூ.10 ஆயிரம் வழங்கிய யாசகர்
``செத்து மடிந்த பிறகு தான் நாங்கள் இந்துவாக தெரிகிறோமா?”- அண்ணாமலைக்கு சீமான் கேள்வி
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?