பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் போது, இரு பள்ளி மாணவிகள் அவிழ்த்துவிட்ட காளைகள், காளையர்களுக்கு தண்ணி காட்டின.
பாலமேடு ஜல்லிட்டுப் போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளுக்கும் விதவிதமான பரிசுகள் வழங்கப்பட்டன. எல்.இ.டி TV , பிரிட்ஜ் , ஏசி, தங்க மற்றும் வெள்ளி காசுகள், இருசக்கர வாகனங்கள், கட்டில் மெத்தை , சைக்கிள் போன்ற எண்ணற்ற பரிசுகள் வழங்கப்பட்டன.
7 சுற்றுகளாக போட்டிகள் நடைபெற்ற நிலையில், 4-வது சுற்று போட்டியில் இரு பள்ளி மாணவிகள் அவிழ்த்துவிட்ட காளைகள், காளையர்களுக்கு தண்ணி காட்டின. அன்னலட்சுமி, நிஷா ஆகியோர் அவிழ்த்த காளைகள் வாடிவாசலில் இருந்து வெளியேறி வீரர்களுக்கு சவால் விடுத்து எளிதில் வெற்றி பெற்றன.
Loading More post
கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன் - விராட் கோலி ஓபன் டாக்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மே 24-ல் சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்