‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ இது வெறும் பழமொழி மட்டுமல்ல தமிழர்களின் நம்பிக்கை. கொரோனா தொற்று காட்டுத்தீ போல பரவி வரும் இன்றைய சூழலில் பிறந்துள்ள இந்த தை மாதம் மக்களின் அனைத்து இடர்களையும் தீர்க்கும் என நம்புவோம். உலகமே இந்த தை பிறப்பை கொண்டாடி வரும் சூழலில் பிரபலங்களின் பொங்கல் கொண்டாட்டம் குறித்த புகைப்படத் தொகுப்பை பார்க்கலாம்.
நடிகர் சிவகார்த்திகேயன் தனது குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடி உள்ளார். அதனை சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நடிகை குஷ்பு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவர் அந்த படத்தை பகிர்ந்துள்ளார்.
நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா தம்பதியர், நடிகர் சூரி, சதீஷ், ஹரீஷ் கல்யாண், சமுத்திரக்கனி, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் உட்பட பல பிரபலங்கள் தங்கள் பொங்கல் கொண்டாட்டத்தை பகிர்ந்து, பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Loading More post
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தகுந்த காரணமின்றி ரயிலில் அலாரம் செயினை இழுக்கக்கூடாது - ரயில்வே போலீசார்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!