மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை பார்த்துக்கொண்டிருந்த சிறுவன் காளை முட்டி உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 150 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கபட்டனர். எனினும் காளைகள் வரக்கூடிய பகுதியில் கட்டுப்பாடுகளை மீறி, சிறுவர்கள் கூட்டமாக நின்று ஜல்லிக்கட்டை பார்த்து வந்தனர். அப்போது, அவனியாபுரத்தை சேர்ந்த குட்டீஸ் என்பவரது 18 வயது மகன் பாலமுருகனை ,காளை ஒன்று நெஞ்சுப் பகுதியில் முட்டியது.
உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். எனினும் வழியிலேயே அவர் உயிரிழந்தவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.காலை முதல் எந்தவித அசம்பாவிதமின்றி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சிறுவன் மாடு முட்டி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது.
Loading More post
"ஒரு சிலரின் அரசியல் லாபத்துக்காக அப்பாவி தொண்டர்களை பலியாக்குவதா? " - சசிகலா காட்டம்
'தமிழ் ராக்கர்ஸ்' வெப் சீரிஸ்.. மீண்டும் சினிமாவில் கால்பதிக்கும் AVM நிறுவனம்!
மைதானத்தில் விராட் கோலி - பேர்ஸ்டோ இடையே கடும் வாக்குவாதம்! வீடியோ வைரல்!
“எடப்பாடி பழனிசாமிக்கு சமூகநீதி என்றால் என்னவென்று தெரியுமா?” - சீமான் காட்டம்
குடியரசுத் தலைவர் தேர்தல் - திரெளபதி முர்முவின் பக்கம் சாயும் மம்தா பானர்ஜி! பின்னணி என்ன?
தெற்காசியாவை உலுக்கும் நிலநடுக்கங்கள்! நேற்று ஆப்கனில்! இன்று ஈரானில்! என்ன காரணம்?
திகிலே இல்லாமல் ஒரு திகில் படம்!- ‘டி பிளாக்’ திரைப்பட விமர்சனம்...!
‘போஸ்டரை வெளியிட்டால் படத்தை ரிலீஸ் செய்வோம்’ - போர்குடி பட ரிலீஸில் என்னதான் பிரச்னை?
தமிழில் ஒரு கே.ஜி.எஃப்?.. தனுஷ் படத்தின் மாஸ் அப்டேட் - யார் அந்த ‘கேப்டன் மில்லர்’ ?