மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை பார்த்துக்கொண்டிருந்த சிறுவன் காளை முட்டி உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 150 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கபட்டனர். எனினும் காளைகள் வரக்கூடிய பகுதியில் கட்டுப்பாடுகளை மீறி, சிறுவர்கள் கூட்டமாக நின்று ஜல்லிக்கட்டை பார்த்து வந்தனர். அப்போது, அவனியாபுரத்தை சேர்ந்த குட்டீஸ் என்பவரது 18 வயது மகன் பாலமுருகனை ,காளை ஒன்று நெஞ்சுப் பகுதியில் முட்டியது.
உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். எனினும் வழியிலேயே அவர் உயிரிழந்தவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.காலை முதல் எந்தவித அசம்பாவிதமின்றி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சிறுவன் மாடு முட்டி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது.
Loading More post
``தமிழ்த்தாய் வாழ்த்து பாடாதது ஏன்?”-அறங்காவலர் பதவி ஏற்பில் கண்டித்த அமைச்சர் துரைமுருகன்
நீட் தேர்வு: விண்ணப்பிக்கும் அவகாசம் மே 20 வரை நீட்டிப்பு
பாகிஸ்தானில் இரு சீக்கியர்கள் சுட்டுக்கொலை - தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு
'கிருபானந்த வாரியாருக்கு நேர்ந்த நிலை அண்ணாமலைக்கு ஏற்படும்' ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை
சஹா அரைசதம்! சிஎஸ்கேவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அபாரம்!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?