கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 20,911 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மாநிலத்தில் 17,934 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். நோய் தொற்று பாதிப்புடன் 1,03,610 பேர் சிகிச்சையில் உள்ளனர். 25 பேர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துள்ளனர்.
6,235 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து உள்ளனர். பாதிக்கப்பட்ட 20,911 பேரில் 25 பேர் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வந்தவர்கள். அதே போல 12350 ஆண்களும், 8561 பெண்களும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தலைநகர் சென்னையில் இன்று ஒரே நாளில் மட்டும் 8218 பேர் நோய் தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். செங்கல்பட்டு 2030, கோவை 1162, திருவள்ளூர் 901, மதுரை 599, கன்னியாகுமரி 538, காஞ்சிபுரம் 502 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Loading More post
`மதம்மாற சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள்’- ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
நேபாளத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு - புத்தர் பிறந்த இடத்தில் வழிபாடு
பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்கள்: வைரல் வீடியோ
இலங்கை தமிழர் நிவாரண நிதி: திண்டுக்கல் ஆட்சியரிடம் ரூ.10 ஆயிரம் வழங்கிய யாசகர்
``செத்து மடிந்த பிறகு தான் நாங்கள் இந்துவாக தெரிகிறோமா?”- அண்ணாமலைக்கு சீமான் கேள்வி
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?