நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த ஏழ்மையான தறி தொழிலாளியின் மகன் ,ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தேர்வாகி இருக்கிறார்.
ராசிபுரம் அருகேயுள்ள கடந்தபட்டியை சேர்ந்த தறித்தொழிலாளி துரைசாமி. இவரது மகன் லோகேஷ், சிறுவயது முதலே கிரிக்கெட்டில் அதிகம் ஆர்வம் கொண்டவர். படிப்படியாக விளையாடி மும்பை ரயில்வே அணியில் இடம் பெற்றார். பின்னர் அதிலும் சிறப்பாக விளையாடி தற்போது ரஞ்சி கோப்பைக்கு தேர்வாகி உள்ளார்.
வறுமையை கடந்து முன்னேறி இருப்பதாக கூறும் லோகேஷ் இதில் கடுமையாக உழைத்து ஐபிஎல் போட்டிகளில் இடம்பெற்று மாநிலத்திற்கும் நாமக்கல் மாவட்டத்திற்கு பெருமை சேர்ப்பதே தனது இலட்சியம் என கூறியுள்ளார்.
Loading More post
சென்னை: பைக்கில் பின்னால் அமர்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்... மீறினால் அபராதம்
`இங்க இருக்க பயமாருக்கு ப்பா’- கேரள விஸ்மயாவின் கடைசி வார்த்தைகள்; வழக்கில் இன்று தீர்ப்பு
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
பழங்குடியின பள்ளி மாணவி மீது இளைஞர் சரமாரி தாக்குதல் - முதல்வர் அதிரடி உத்தரவு
'உன்னை நீ நம்பினால்' - தினேஷ் கார்த்திக் உற்சாக ட்வீட்
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்