பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகியிருந்தது. இந்நிலையில், பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘சில கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால், பரிசோதனை மேற்கொண்டேன். இந்த சோதனையின் முடிவில் எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தற்போது நான் நலமாக உள்ளேன். மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி, நான் என்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன். கடந்த சில நாட்களில், என்னை நேரில் சந்தித்தவர்கள் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்’ இவ்வாறு அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
Loading More post
``தமிழ்த்தாய் வாழ்த்து பாடாதது ஏன்?”-அறங்காவலர் பதவி ஏற்பில் கண்டித்த அமைச்சர் துரைமுருகன்
நீட் தேர்வு: விண்ணப்பிக்கும் அவகாசம் மே 20 வரை நீட்டிப்பு
பாகிஸ்தானில் இரு சீக்கியர்கள் சுட்டுக்கொலை - தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு
'கிருபானந்த வாரியாருக்கு நேர்ந்த நிலை அண்ணாமலைக்கு ஏற்படும்' ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை
சஹா அரைசதம்! சிஎஸ்கேவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அபாரம்!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?