மதுரை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 6 பேர் உட்பட 10 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் கொரோனோ பாதிப்பு நாளுக்கு அதிகரித்து வரும் நிலையில், மதுரை மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் 6 பேருக்கும், 2 மருத்துவர்கள், 2 மருத்துவ ஊழியர்கள் உள்ளிட்ட மருத்துவ கல்லூரியைச் சேர்ந்த 10 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவர்கள் மற்றும் மருத்துவர்களின் தொடர்பில் இருந்த சக மாணவர்களுக்கும் மருத்துவர்களுக்கும் கொரோனோ பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவ கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Loading More post
அமலாக்கத்துறை விசாரணை முடித்து பின்வழியாக வாடகை காரில் சென்ற இயக்குநர் சங்கர் - ஏன்?
ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்ந்தது சிலிண்டர் விலை... இம்முறை எவ்வளவு?
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்