கொரோனா அச்சத்தால் ஏற்படும் தற்கொலைகளை தடுக்க ஆலோசனைகளை வழங்குமாறும், நோயின் தன்மை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துமாறும் தமிழக அரசை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
மதுரையில் நடந்த தற்கொலை சம்பவத்தை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், கொரோனாவுக்கான மருத்துவ சிகிச்சை மட்டுமல்லாமல், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையையும், பொருளாதார நிலையையும் ஆராய்ந்து அதற்கேற்ப அவர்களுக்கு அரசு உதவி புரிய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனைகள் வழங்குவதும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அரசின் கடமை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனை செய்ய அரசு நிர்வாகம் தவறுகிறதோ என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவ்விஷயத்தில் முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.
Loading More post
குரூப் 2 தேர்வுகளுக்கான விடைகளை வெளியிட்டது TNPSC! இந்த லிங்க்-ல் அறியலாம்!
ஈ சாலா கப் சாத்தியமாகுமா? டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு!
லடாக்கில் வாகன விபத்து: 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
சொத்துக்குவிப்பு வழக்கு: ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலாவுக்கு சிறை தண்டனை
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!