ஊரடங்கு முடியும்வரை மொய்விருந்து விழாக்களை தவிர்க்க வேண்டும் என புதுக்கோட்டை எஸ்பி அறிவுறுத்தியுள்ளார்.
நாளை முழு ஊரடங்கு உத்தரவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல் அலுவலகம் ஆகியவற்றில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய அவசரகால கட்டுப்பாட்டு அறைகள் செயல்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் 550 காவல் அலுவலர்கள் மற்றும் காவலர்கள் ஊர்க்காவல் படையினர் 100 பேரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர்.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி உட்கோட்ட பகுதியில் உரிய அனுமதியின்றி மொய் விருந்து விழாக்கள் நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது. அதன் காரணமாக நோய்த்தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால் இனிவரும் காலங்களில் ஊரடங்கு உத்தரவு முடியும் வரை சுபநிகழ்ச்சிகளை தவிர மொய் விருந்து போன்ற கூட்டம் கூடும் நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பார்த்திபன் அறிவுறுத்தியுள்ளார்.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!