நடப்பு நிதியாண்டில், இந்திய பொருளாதாரம் 9.2 சதவிகிதம் வளர்ச்சியடையும் என தேசிய புள்ளியியல் அலுவலகம் கணித்துள்ளது.
கொரோனா தொற்றால் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், உலகம் முழுவதும் பணக்கார நாடுகள் முதல் ஏழை நாடுகள் வரை பொருளாதார சந்திப்பை சந்தித்து வருகின்றன. இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. பல்வேறு தொழில்துறைகள் பெரும் பொருள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. இந்நிலையில், நடப்பு நிதியாண்டில், இந்திய பொருளாதாரம் 9.2 சதவிகிதம் வளர்ச்சியடையும் என தேசிய புள்ளியியல் அலுவலகம் கணித்துள்ளது.
வேளாண்துறை, உற்பத்தித்துறை, கட்டுமானத்துறை ஆகியவை நல்ல வளர்ச்சியடைந்திருப்பதால், நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் கொரோனா மூன்றாவது அலை ஏற்பட்டால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் எனவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 1988-89 ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிகபட்ச வளர்ச்சி இந்த ஆண்டிலேயே பதிவாகவுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா தொற்றின் தாக்கத்தால் பொருளாதர வளர்ச்சி 7.3 சதவிகிதம் பின்னடைவை சந்தித்திருந்தது. இதே பெயரளவு மொத்த உள்நாட்ட உற்பத்தி விகிதம் 17.6 சதவீதம் அதிகரிக்கலாம் என தேசிய புள்ளியியல் அலுவலகம் கணித்துள்ளது.
Loading More post
இந்திய அணியில் இடமில்லை - அதிருப்தியில் நிதிஷ் ராணா
`கிரண்தான் குற்றவாளி’- விஸ்மயா வழக்கில் கேரள நீதிமன்றம் உத்தரவு; நாளை தண்டனை விவரங்கள்
'எச்சில் பட்டத கொடுங்க!' - முஸ்லிம் எம்எல்ஏவும் பட்டியலின சாமியாரும் இனிப்பு உண்ட தருணம்
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
வடிகால்களை தூர்வாராமல் டெல்லியை மூழ்கடிக்க பாஜக விரும்புகிறதா? - ஆம் ஆத்மி
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை