சிலி நாட்டில் இறந்து போன கால்பந்து வீரர் ஒருவருக்கு அவரது சக வீரர்கள் வித்தியாசமான முறையில் இறுதி அஞ்சலி செலுத்திய காட்சி உள்ளத்தை உருக்கும் வகையில் அமைந்துள்ளது.
கிளப் பரிசியன் என்ற கால்பந்து கிளப் அணியின் வீரரான ஜேமி எஸ்காண்டர் அண்மையில் காலமானார். அவர் உடல் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியை கால்பந்து வலையின் முன் வைத்த சக வீரர்கள் அப்பெட்டியின் மீது பந்தை உதைத்து அது வலைக்குள் செல்லுமாறு செய்தனர். இதன் மூலம் தங்கள் சகா கோல் அடித்துவிட்டதாக அவர்கள் பாவித்தனர். கால்பந்து விளையாட்டில் ஒரு வீரர் கோல் அடித்து விட்டால் அவர் மீது சக வீரர்கள் பாய்ந்து கீழே தள்ளி மகிழ்ச்சியில் கொண்டாடுவது போன்ற அதே நிகழ்வை தங்கள் சகாவின் சவப்பெட்டியின் மீது அவரது நண்பர்கள் செய்து வித்தியாசமான அதே நேரம் உருக்கமான அஞ்சலி செலுத்தினர்.
Loading More post
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
‘எங்க கட்சிக்காரங்களே இப்படி செய்வாங்கனு கொஞ்சமும் நினைக்கல’- வேதனையில் ஆதித்ய தாக்கரே
Online Games: ‘ அவசர சட்டம் வரலாம்’- நீதிபதி சந்துரு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்
அமெரிக்காவில் 46 அகதிகளின் சடலங்களுடன் நின்ற கண்டெய்னர் லாரி!
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai